பொது – வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டினால் கைது செய்யுங்கள்!

“யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள்” என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர்  வைத்தியர் ஆர்.கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முழு வட மாகாணத்திலும் 3 வருடங்களாக இந்த கழிவகற்றல் விடயம் தொடர்பில் பேசிவருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளப் … Continue reading பொது – வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டினால் கைது செய்யுங்கள்!